ஆனால் ரமேஷ் குல்மி அங்கு வந்து ஒட்டகத்தில் ஏறி சென்றுள்ளார். திடீரேன தவறி விழுந்தவரை ஒட்டகம் மிதித்து கடித்து குதறியதாக தெரிகிறது. பலத்த காயமடைந்தவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் எற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே ரமேசை ஒட்டகம் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post புதுச்சேரி கடற்கரையில் பாதுகாவலரை மிதித்து கடித்து கொன்ற ஒட்டகம்: வலைதளத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி appeared first on Dinakaran.