அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர், உருட்டு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை பார்த்த மகன் லோகேஷ், தந்தையை தடுத்துள்ளார். இதனால், மகன் லோகேஷையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், லோகேஷ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், லோகேஷை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், மூர்த்தியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது: தடுத்த மகனின் கையை உடைத்தார் appeared first on Dinakaran.