தமிழகம் மதுரையில் செப்.6-ல் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மூர்த்தி பேட்டி Aug 19, 2024 மதுரா அமைச்சர் மூர்த்தி மதுரை மதுரை: மதுரையில் நடைபெறும் விழாவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார். மதுரையில் செப்டம்பர் 6-ல் 10,000 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என்றும் தெரிவித்தார். The post மதுரையில் செப்.6-ல் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை
6 ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றி வேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைப்பு