தமிழகம் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!! Aug 19, 2024 திருச்சி வேங்கூர் திருவெரும்பூர் தின மலர் திருச்சி: திருவெறும்பூர் அருகே வேங்கூரில் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளியின் பரண் விழுந்ததில் ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. The post தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்