ரூபனுக்கு சொந்தமான கொட்டகை பகுதிக்கு வந்த நாய்க்குட்டி, அங்கு படுத்திருந்த பசுவின் அருகே வந்து பால் குடிக்க தொடங்கியது. இதற்கு பசு, எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால் தொடர்ந்து நாய்க்குட்டி பால் குடித்துவிட்டு சென்றுள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post திருப்பத்தூர் அருகே நெகிழ்ச்சி; நாய்குட்டிக்கு பாலூட்டும் பசு appeared first on Dinakaran.