நெல்லை: நெல்லை திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் தகராறில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்டனர். காரம்பாடு அருகே நடந்த கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.