வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல: தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல: தமிழ்நாடு அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: