கொலம்பியாவில் களைகட்டிய பூக்கள் அலங்கார பேரணி..!!

கொலம்பியாவில் நடந்த என்ற சிலேட்டரோஸ் என்று அழைக்கப்படும் மலைப்பகுதிகளில் சுமை தூக்கி செல்லும் தொழிலாளர்களின் பேரணி காண்போரை கவர்ந்தது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் சிலேட்டரோஸ் பேரணி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பேரணியில் நாடு முழுவதில் இருந்து 500 பேர் பங்கேற்றனர்.

The post கொலம்பியாவில் களைகட்டிய பூக்கள் அலங்கார பேரணி..!! appeared first on Dinakaran.

Related Stories: