தமிழகம் சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி நிலம் மீட்பு Aug 13, 2024 பொன்னேரி ஒரக்காடு தின மலர் பொன்னேரி : ஒரக்காடு கிராமத்தில் தனியார் சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. 14.5 ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். The post சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்