ஒகேனக்கல்லில் 28-வது நாளாக குளிக்கத் தடை

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 42,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 28 வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

The post ஒகேனக்கல்லில் 28-வது நாளாக குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Related Stories: