கேரளாவில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

கேரளா: இடுக்கி, மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஆக.12) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

The post கேரளாவில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: