இதை தவிர வட்டார, சர்க்கிள், நகர, பேரூர், கிராமங்களில் தேசியக் கொடியை தாங்கி பாதயாத்திரை நடத்தி விடுதலை போராட்ட வரலாற்றையும், காந்தியடிகளின் பங்களிப்பையும் விளக்குகின்ற வகையில் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன்மூலம் தேசியக் கொடியோடு இந்திய தேசிய காங்கிரசுக்கு இருக்கிற உரிமையையும், கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரன் போன்றவர்கள் செய்த தியாகத்தையும் மக்களிடையே பறைசாற்ற வேண்டும்.
The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு; இருசக்கர வாகன அணிவகுப்பு: காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.