பொன் மாணிக்கவேல் வீட்டில் நடைபெற்று வந்த சிபிஐ சோதனை நிறைவு

சென்னை: சென்னையில் பொன் மாணிக்கவேல் வீட்டில் நடைபெற்று வந்த சிபிஐ சோதனை நிறைவு பெற்றது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சதியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் நீலாங்கரையில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.

The post பொன் மாணிக்கவேல் வீட்டில் நடைபெற்று வந்த சிபிஐ சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: