இந்தியா வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் தகவல் Aug 09, 2024 தேசிய நிலநடுக்கம் மையம் தில்லி தேசிய நிலநடுக்கம் மையம் வயநாடு மாவட்டம் கேரளா மேப்பாடி, வயநாத் டெல்லி: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் இன்று காலை 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. The post வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: கண்டலேறு அணையில் இருந்து 30ம் தேதி வரை விநியோகம்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் – காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாடல்
மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு