கோவை கணியூரில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

கோவை : கோவை கணியூரில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கணியூரில் ரூ.2 கோடியில் கலைஞர்-நூலகம் கட்டப்பட்டுள்ளது.நூலக கட்டிடத்தின் மேல் தளத்தில் 8.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்.

The post கோவை கணியூரில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: