தொடர்ந்து அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதம் செய்ததோடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் இன்று அதிகாலை வரை யாரும் வராததால் விவசாயிகளே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
The post விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.