இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் இலவச சட்ட உதவி மைய வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்து பிரச்சனையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி ஆறுமுகம் (57) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

The post இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: