தமிழகம் இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!! Aug 08, 2024 இலவச சட்ட உதவி மையம் சென்னை பரிமுனை, சென்னை ஆறுமுகம் சென்னை: சென்னை பாரிமுனையில் இலவச சட்ட உதவி மைய வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்து பிரச்சனையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி ஆறுமுகம் (57) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். The post இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்