மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: கனிமொழி!

டெல்லி: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நேரில் கனிமொழி எம்.பி வலிவுறுத்தியுள்ளார். மீனவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து தூதரக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளவும் வலியுறுத்தல். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த கடிதத்தையும் வழங்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

The post மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: கனிமொழி! appeared first on Dinakaran.

Related Stories: