ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேரிடம் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பொன்னை பாலு, அருள், ராமு, சிவசக்தி, ஹரிதரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேரையும் எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: