இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் போன்றவை மருத்துவமனைக்குள் வருகிறது. மேலும் ஆடு, மாடுகள் மேய்கிறது. இதனால் இந்த மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் எனவும், இந்த மருத்துவ மனையில் 2 டாக்டர், 20 நர்ஸ்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் இடையே உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அதிக அளவு நோயாளிகள் வந்து செல்கிறார்கள் எனவே இந்த மருத்துவ மனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.