பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு

பாரிஸ்: துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் மகேஸ்வரி சவுகான், ஆனந்த் ஜீத்சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீன இணையை இந்திய இணை எதிர்கொள்கிறது.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: