தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.-4க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை: தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.-4க்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையோர பட்டாசுக்கடைகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

The post தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.-4க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: