செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 52-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறை மருத்துவமனையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

The post செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: