சுருளி அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை..!!

தேனி: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 3 நாட்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post சுருளி அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: