தமிழகம் மெரினா: கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிப்பு Aug 02, 2024 மெரினா சென்னை சென்னை மெரினா கிருஷ்ணா உடகயா கண்ணகி சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் உறங்கியவரிடம் கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிக்கப்பட்டது. கண்ணகி சிலை பின்புறம் உதகையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை தாக்கி உடமைகளை பறித்த 3 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். The post மெரினா: கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிப்பு appeared first on Dinakaran.
ரூ.427 கோடியில் நடைபெற்று வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு பிறகு திறக்கப்படும்: ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 23ம் தேதி அறிவிக்கிறார் ஓபிஎஸ்