கனமழை எச்சரிக்கை : உதகை வந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு

அரக்கோணம் : கனமழை எச்சரிக்கையை அடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உதகை வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள், 29 மீட்பு வீரர்கள் கொண்ட குழு உதகை சென்றடைந்தது.

The post கனமழை எச்சரிக்கை : உதகை வந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு appeared first on Dinakaran.

Related Stories: