கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.
The post வயநாட்டில் ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்..!! appeared first on Dinakaran.