மாஞ்சோலை தோட்டத்தை டேண்டீ நிர்வாகம் எடுத்து நடத்துவது சாத்தியமற்றது: தமிழக அரசு

சென்னை : மாஞ்சோலை தோட்டத்தை டேண்டீ நிர்வாகம் எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் இருப்பதால் மாஞ்சோலையை எடுத்து நடத்த இயலாது என்று TANTEA குறிப்பிட்டுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்க விரும்புவதால் வழக்கை ஆக. 7-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை.

The post மாஞ்சோலை தோட்டத்தை டேண்டீ நிர்வாகம் எடுத்து நடத்துவது சாத்தியமற்றது: தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: