பட்டியலினத்தோரின் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முதல்வர் மு.க .ஸ்டாலின் வரவேற்பு

சென்னை : பட்டியலினத்தோரின் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முதல்வர் மு.க .ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான #SocialJustice-ஐ நிலைநாட்டும் நமது #DravidianModel பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பட்டியலினத்தோரின் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முதல்வர் மு.க .ஸ்டாலின் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: