கொட்டும் மழையிலும் வசீகரிக்கும் மும்பை!!

மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், விமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொட்டும் மழையிலும் வசீகரிக்கும் அழகில் மும்பை உள்ளது.

The post கொட்டும் மழையிலும் வசீகரிக்கும் மும்பை!! appeared first on Dinakaran.

Related Stories: