சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகரில் 19-வது அவென்யூவில் உள்ள ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: