சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனே நடத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் பின்தங்கிய சமுதாய விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தவேண்டும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் அனைவரும் ஒன்றிணைவோம்.

The post சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: