மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: