தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’ விற்பனை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ‘கள்’ விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கலாமா என பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், நியாயவிலைக் கடைகளில் விற்க அனுமதி வழங்குவது குறித்தும் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முரளிதரன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு 8 வாரங்களுக்குத் ஒத்திவைத்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’ விற்பனை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: