குற்றம் சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கார் ஓட்டுநனர் கொலை Jul 29, 2024 ராயப்பேட்டை, சென்னை. சென்னை தஸ்தகிர் ராயப்பேட்டை, சென்னை சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கார் ஓட்டுநனர் தஸ்தகீர்(41) கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்தபோது தஸ்தகீரை கொலை செய்து விட்டு மர்மநபர்கள் தப்பினர். The post சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கார் ஓட்டுநனர் கொலை appeared first on Dinakaran.
வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை
கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விஏஓ, தாசில்தாரை மிரட்டியதால் கைது போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி பாஜ நிர்வாகி சிறையில் அடைப்பு: ஜோடியாக தில்லாலங்கடி வேலை
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம்
மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்
வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்