இதனையடுத்து எஸ்ஐ நாகராஜ், எஸ்எஸ்ஐ கார்த்திகேயன் இருவரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, நிர்வாக காரணங்களுக்காக 2 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
The post லஞ்சம் கேட்ட டிராபிக் எஸ்ஐக்கள் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.