மேலும் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறுப்படுகிறது. சிறுமி கர்ப்பிணியான நிலையில், மருத்துவமனையில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.
The post இன்ஸ்டாகிராம் காதலால் கர்ப்பிணியான சிறுமி: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.