செருப்புத் தைக்கும் தொழிலாளியை சந்தித்த ராகுல் காந்தி..!!

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது செருப்புத் தைக்கும் தொழிலாளியை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

 

The post செருப்புத் தைக்கும் தொழிலாளியை சந்தித்த ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Related Stories: