கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு, உதயகுமார் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது குற்றவாளியான கேரளாவை சேர்ந்த தீபு, 7-வது குற்றவாளி உதயகுமாரிடம் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.