இதனை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி முறையாக விசாரிக்காமல், எதிர் தரப்பினரான சுகந்தியின் கணவர் வெங்கடேசனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே காப்பகத்துக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுர்வேதி திடீரென ஆய்வு நடத்தி குற்றச்சாட்டுக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
The post லஞ்சம் வாங்கி புகாரை விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.