கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பகத் தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதை தடுக்க வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.