கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு

டெல்லி: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு இதுவரை ஒதுக்கவில்லை என்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசு சொந்த நிதியில் இருந்து மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.12,000 கோடி செலவிட்டுள்ளது. கோவையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை. தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்டச் சாலைக்கு ஒப்புதல் தரப்படவில்லை என்று தயாநிதி மாறன் குற்றச்சாட்டியுள்ளார்.

 

The post கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: