தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது. அதற்காக ஒன்றிய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
The post 35 நாளில் கைதான 89 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.