மணலி புதுநகரில் போக்குவரத்து தலைமை காவலர் சரவணனை தாக்கிய பாமக நிர்வாகி குபேந்திரன் கைது

சென்னை: மணலி புதுநகரில் போக்குவரத்து தலைமை காவலர் சரவணனை தாக்கிய பாமக நிர்வாகி குபேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனச் சோதனையின்போது அபராதம் விதித்த சரவணனை தாக்கிய பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.

The post மணலி புதுநகரில் போக்குவரத்து தலைமை காவலர் சரவணனை தாக்கிய பாமக நிர்வாகி குபேந்திரன் கைது appeared first on Dinakaran.

Related Stories: