வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்!

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அரசு வழங்கிய இந்த இடஒதுக்கீட்டைக் கண்டித்து வெடித்த போராட்டம், வன்முறைகளால் 130 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.

Related Stories: