மகளிர் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் பொன்முடி

சென்னை: மகளிர் உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மகளிர் கல்வி முன்னேற்றத்துக்கு திட்டங்களை அறிவித்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கும் தமிழ் புலவர் எனும் திட்டம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 53% பேர் உயர்கல்வி படிக்கிறார்கள்; வேறு மாநிலங்களில் இதுபோல இல்லை என அமைச்சர் பொன்முடி கூறினார்.

 

The post மகளிர் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: