பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு..!!

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பினால் ஆன ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வை ஜூன் 18-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கிய 26 நாட்களுக்குள்ளாகவே 420-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

 

The post பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: