தமிழகம் ஜெயங்கொண்டம்: கதண்டு வண்டு கடித்து 20 பேர் காயம் Jul 18, 2024 ஜெயங்கொண்டம் அரியலூர் Thennavanallur Jeyangondam Golam அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோலம் பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கதண்டு வண்டு கடித்துள்ளது. The post ஜெயங்கொண்டம்: கதண்டு வண்டு கடித்து 20 பேர் காயம் appeared first on Dinakaran.
தரமான துவரம் பருப்பு, பாமாயில் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் : பாஜகவின் ஆதாரமற்றக் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி
கவரப்பேட்டை ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன்!
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்