துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. துவரம் பருப்பு, பாமாயிலை விரைவில் கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 40,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

The post துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: