கர்நாடகாவில் நிலச்சரிவு:10 பேர் மண்ணில் புதைந்தனர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கோலா தாலுகா சிரூர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் மண்ணில் புதைந்தனர். தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின. மண்ணில் புதைந்த 10 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

The post கர்நாடகாவில் நிலச்சரிவு:10 பேர் மண்ணில் புதைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: